சென்னை சென்னை பூவிருந்தவல்லி அரசு மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியருக்கு கொரோனா பாதிப்பு May 09, 2020 ப்ளூம்வில்லே அரசாங்க மருத்துவமனை சென்னை மருத்துவ பணியாளர்கள் கொரோனா பூவரணவள்ளி சென்னை: சென்னை பூவிருந்தவல்லி அரசு மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தொற்று ஏற்பட்டவருடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தி தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
வார இறுதி நாட்களை முன்னிட்டு நாளை, நாளை மறுதினம் 1,465 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்து துறை தகவல்
குழாய் இணைக்கும் பணி அயனாவரம் கழிவுநீர் உந்து நிலையம் இன்று செயல்படாது: சென்னை குடிநீர் வாரியம் தகவல்
ஒவ்வொரு நாளும் புதியவற்றை கற்றவர் கலைஞர் கலைஞரால் நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலையைத்தான் மோடி வணங்கினார்: கவிஞர் வைரமுத்து பேச்சு
அண்ணாவின் சீடர்களில் வலுவானவராக திகழ்ந்தவர் ஆட்சியில் இருந்துகொண்டே பெரியாரிய கருத்துகளை முன்னெடுத்தவர் கலைஞர்: நூற்றாண்டு நிறைவு வாழ்த்தரங்கத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் புகழாரம்
தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிந்த பிறகு நாய்க்கடி பிரச்னைக்கு தீர்வு காண வல்லுநர்களுடன் ஆலோசனை: மாநகராட்சி ஆணையர் தகவல்
கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா எழும்பூர் தொகுதியில் 10 இடங்களில் 3,000 பேருக்கு அறுசுவை உணவு: பரந்தாமன் எம்எல்ஏ ஏற்பாடு