இந்தியா நிர்பயா கொலை குற்றவாளிகளை தூக்கிலிட புதிய தேதியை நிர்ணயிக்க கோரி நீதிமன்றத்தில் டெல்லி அரசு மனு Mar 04, 2020 புது தில்லி தில்லி அரசு கொலை குற்றவாளிகள் மரணதண்டனை கொலை தண்டனை அரசு நீதிமன்றம் டெல்லி: நிர்பயா கொலை குற்றவாளிகளை தூக்கிலிட புதிய தேதியை நிர்ணயிக்க கோரி நீதிமன்றத்தில் டெல்லி அரசு மனு அளித்துள்ளது. மார்ச் 3-ல் தூக்கிலி்டப்பட இருந்த நிலையில் ஜனாதிபதிக்கு கருணை மனுவை பவன் குப்தா அனுப்பினார்.
ஜன.13ம் தேதி தமிழகம் வருகிறார் ராமேஸ்வரம்-சென்னை வந்தே பாரத் பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்..? காசி தமிழ் சங்கம விழாவிலும் பங்கேற்க திட்டம்
காற்று மாசு அதிகரிப்பை கருத்தில் கொண்டு டெல்லி எல்லைகளில் உள்ள 9 சுங்கச்சாவடியை மூடுங்கள்: உச்ச நீதிமன்றம் அதிரடி
பாஜ ஆட்சியில் தான் இந்த அவலம்; பீகாரில் பெண்களுக்கான திட்டத்தில் நிதி பெற்ற ஆண்கள்: திரும்பப் பெற முடியாமல் அதிகாரிகள் தவிப்பு
இந்திய தூதரகத்திற்கு அச்சுறுத்தல்; வங்கதேச தூதரை அழைத்து வெளியுறவு துறை கண்டனம்: டாக்காவில் விசா மையம் மூடல்
ஜெர்மனியில் ராகுல் காந்தி குற்றச்சாட்டு; இந்திய உற்பத்தி துறை சரிகிறது: பிரபல கார் ஆலையை சுற்றிப் பார்த்தார்
எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் அணுசக்தி உற்பத்தியில் தனியாருக்கு அனுமதி: மக்களவையில் புதிய மசோதா தாக்கல்
அடுத்த ஆண்டும் காற்று மாசு ஏற்படலாம் என்பதால் முன்கூட்டியே டெல்லி அரசு திட்டமிட வேண்டும்: உச்சநீதிமன்றம்