இந்தியா குற்றவாளிகளை தூக்கிலிடும் புதிய தேதியை அறிவிக்கக் கோரி நீதிமன்றத்தில் நிர்பயா தாயார் கண்ணீர் Feb 12, 2020 நீதிமன்றம் நிர்பயா குற்றவாளிகள் மரணதண்டனை நம்பிக்கையின் பிரகடனம் டெல்லி: குற்றவாளிகளை தூக்கிலிடுவதற்கான புதிய தேதியை அறிவிக்கக் கோரி நீதிமன்றத்தில் நிர்பயா தாயார் கண்ணீர் விட்டுள்ளார். 7 ஆண்டுகளாக போராடிக் கொண்டிருக்கிறேன், தூக்கிலிடும் தேதியை அறிவியுங்கள் என அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
100 நாள் வேலை திட்டத்தின் பெயரை மாற்ற எதிர்ப்பு: நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் பேரணி!
ஜன.13ம் தேதி தமிழகம் வருகிறார் ராமேஸ்வரம்-சென்னை வந்தே பாரத் பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்..? காசி தமிழ் சங்கம விழாவிலும் பங்கேற்க திட்டம்
காற்று மாசு அதிகரிப்பை கருத்தில் கொண்டு டெல்லி எல்லைகளில் உள்ள 9 சுங்கச்சாவடியை மூடுங்கள்: உச்ச நீதிமன்றம் அதிரடி
பாஜ ஆட்சியில் தான் இந்த அவலம்; பீகாரில் பெண்களுக்கான திட்டத்தில் நிதி பெற்ற ஆண்கள்: திரும்பப் பெற முடியாமல் அதிகாரிகள் தவிப்பு
இந்திய தூதரகத்திற்கு அச்சுறுத்தல்; வங்கதேச தூதரை அழைத்து வெளியுறவு துறை கண்டனம்: டாக்காவில் விசா மையம் மூடல்
ஜெர்மனியில் ராகுல் காந்தி குற்றச்சாட்டு; இந்திய உற்பத்தி துறை சரிகிறது: பிரபல கார் ஆலையை சுற்றிப் பார்த்தார்