தஞ்சை பெரிய கோயிலில் குடமுழுக்கில் சமஸ்கிருதத்தை மொழி பெயர்க்க வலியுறுத்தி உயர்நீதிமன்றத்தில் புதிய வழக்கு

சென்னை: தஞ்சை பெரிய கோயிலில் குடமுழுக்கில் சமஸ்கிருதத்தை மொழி பெயர்க்க வலியுறுத்தி உயர்நீதிமன்றத்தில் புதிய வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தஞ்சை பெரியகோயில் குடமுழுக்கின்போது சமஸ்கிருத மந்திரங்களை தமிழில் மொழிபெயர்க்க இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: