இந்தியா ஆல்பாபெட் நிறுவனத் தலைவராக கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை நியமனம் Dec 04, 2019 சுந்தர் பிச்சாய் கூகிள் எழுத்துக்கள் தலைமை நிர்வாக அதிகாரி டெல்லி: கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் நிறுவனத் தலைவராக கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆல்பாபெட் நிறுவன சி.இ.ஓ.வாக இருந்த லாரி பேஜ்க்கு பதிலாக சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டிருக்கிறார்.
நவீன தமிழ்நாட்டின் வரலாற்றை கலைஞரை தவிர்த்து விட்டு எழுத முடியாது :இண்டியா கூட்டணி தலைவர்கள் புகழாரம்
மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று முடிந்த நிலையில் அமுல் பாலின் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்படுவதாக அறிவிப்பு
ஏர்லைன்ஸ்களில் கலக்கும் ஏஐ; பயணிகளுக்கு மனிதர்களை போலவே பதில் தரும் பாட்கள்: வாடிக்கையாளர் சேவையில் புதுமை
உச்ச நீதிமன்றம் வழங்கிய இடைக்கால ஜாமீன் முடிவடைந்ததால் திகார் சிறையில் கெஜ்ரிவால் சரண்: சர்வாதிகாரத்துக்கு எதிராக குரல் கொடுத்ததால் நான் சிறை செல்கிறேன் என ஆவேசம்