இந்தியா நீட் வினாத்தாள் கசிவு: தேர்வை மீண்டும் நடத்தக்கோரி மனு Jun 03, 2024 தில்லி உச்ச நீதிமன்றம் தின மலர் டெல்லி: நீட் தேர்வை மீண்டும் நடத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் நடைபெற்ற நீட் தேர்வு வினாத்தாள் கசிவு என புகார் வந்ததால் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. The post நீட் வினாத்தாள் கசிவு: தேர்வை மீண்டும் நடத்தக்கோரி மனு appeared first on Dinakaran.
தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்த புகாரில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்கு பதிய உத்தரவு: பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அதிரடி
கர்நாடக சட்டப்பேரவை வளாகத்தில் என்னை பலாத்காரம் செய்தார்: பாஜ எம்.எல்.ஏ முனிரத்னா மீது மேலும் ஒரு பெண் புகார்
லட்டு நெய்யில் கலப்பட விவகாரம்; திருப்பதி பயணத்தை ரத்து செய்தார் ஜெகன்: ஏழுமலையானை தரிசிப்பதை தடுக்க அரசு முயற்சிப்பதாக குற்றச்சாட்டு
தீவிரவாதத்தை தொடர்ந்து ஆதரித்தால் பாகிஸ்தான் மூன்றாக பிரிக்கப்படும்: காஷ்மீரில் யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை
கர்நாடக திறந்துவிட்ட உபரி நீரை கணக்கில் சேர்க்க கூடாது: டெல்லியில் நடந்த காவிரி ஆணைய கூட்டத்தில் தமிழ்நாடு அதிகாரிகள் வாதம்