குற்றம் திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் மூதாட்டியிடம் நூதன முறையில் 80 சவரன் நகை கொள்ளை Oct 24, 2019 செங்கம் திருவண்ணாமலை Chengathil Muthathi திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் நூதன முறையில் 80 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மூதாட்டியிடம் 80 சவரன் நகை கொள்ளையடித்து சென்ற பெண்ணுக்கு போலீஸ் வலை.
மில் ஓனர், வடமாநில தொழிலாளர்களை அரிவாளால் வெட்டி தாக்கிய பாஜ பிரமுகர்: அலுவலகத்தில் இருந்த நகை, சொத்து பத்திரங்கள் திருட்டு; கூலிப்படை கும்பலுடன் தலைமறைவானவருக்கு வலை
பெண்களுடன் தொடர்பு, ஆபாச படம் பார்ப்பதை கண்டித்ததால் ஆத்திரம் சிக்கன் ரைசில் விஷம் வைத்து தாய், தாத்தாவை கொன்ற வாலிபர்: 6 மாதமாக திட்டம் போட்டு தீர்த்துக்கட்டியது அம்பலம்
சேலம் அருகே கோயிலில் சாமி கும்பிடுவதில் மோதல் அதிமுக, விசிக, பாமகவினர் 29 பேர் மீது போலீஸ் வழக்கு: 27 பேர் கைது