பெங்களுருவில் பரமேஸ்வராவுக்கு சொந்தமான இடத்தில் 2-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை

பெங்களூரு: காங்கிரஸ் மூத்த தலைவர் பரமேஸ்வராவுக்கு சொந்தமான இடத்தில் 2-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பெங்களூரு, தும்கூரு, கோலார் தங்க வயல் உள்ளிட்ட 30 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

Related Stories: