சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் சொந்த தொகுதிலேயே கொரோனா தடுப்பூசி தட்டுபாடு

புதுக்கோட்டை: சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் சொந்த தொகுதிலேயே கொரோனா தடுப்பூசி தட்டுபாடு உள்ளதாக கூறப்படுகிறது. விராலிமலை, இலுப்பூரி, அன்னவாசல் அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி இல்லை என கூறப்படுகிறது. மருத்துவமனைக்கு வருபவர்கள் தடுப்பூசி இருப்பு இல்லை என திருப்பி அனுப்பப்படுகிறார்கள்….

The post சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் சொந்த தொகுதிலேயே கொரோனா தடுப்பூசி தட்டுபாடு appeared first on Dinakaran.

Related Stories: