கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழக துணைவேந்தராக வைதேகி விஜயகுமார் நியமனம்

சென்னை: கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழக துணைவேந்தராக வைதேகி விஜயகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். முனைவர் வைதேகி விஜயகுமாரை 3 ஆண்டு காலத்துக்கு துணைவேந்தராக நியமித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டுள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 12 ஆண்டுகளுக்கு மேலாக துணைவேந்தராக பணியாற்றியவர் வைதேகி என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: