கரக்பூர்: ஒடிசா மாநிலத்தில் நேற்று கரையை கடந்த பானி ஃபுயல் இன்று அதிகாலை மேற்கு வங்கத்தை தாக்கியது. மேற்கு வங்கம் கரக்பூரை பானி புயல் தாக்கியுள்ளது. ஃபானி புயல் காரணமாக மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் பலத்தை மழை பெய்து வருகிறது.
கரக்பூர்: ஒடிசா மாநிலத்தில் நேற்று கரையை கடந்த பானி ஃபுயல் இன்று அதிகாலை மேற்கு வங்கத்தை தாக்கியது. மேற்கு வங்கம் கரக்பூரை பானி புயல் தாக்கியுள்ளது. ஃபானி புயல் காரணமாக மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் பலத்தை மழை பெய்து வருகிறது.