ஜீன் முதல் மசாஜ் சென்டர்கள் உரிமம் பெற்று செயல்பட வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: ஜீன் மாதம் முதல் மசாஜ் சென்டர்கள் உரிமம் பெற்று செயல்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம்  உத்தரவு வழங்கியது. தற்போது செயல்பாட்டில் உள்ள மசாஜ் சென்டர்கள் ஒரு மாதத்திற்குள் உரிமம் பெற விண்ணப்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: