செம்மொழி தமிழாய்வு நிறுவனம் முற்றிலும் முடக்கி வைக்கப்பட்டுள்ளது: பேரவையில் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: செம்மொழி தமிழாய்வு நிறுவனம் முடக்கி வைக்கப்பட்டுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். சட்டப்பேரவையில் பேசிய அவர், செம்மொழி தமிழ் ஆய்வு நிறுவனத்திற்கு முழுநேர இயக்குனரை மத்திய அரசு நியமிக்காதது வேதனையளிக்கிறது என்றும், தமிழ் மொழியை பாஜக அரசு அவமதித்து விட்டதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், செம்மொழி ஆய்வு நிறுவனம் முழுவீச்சில் நடைபெற மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: