கொடநாடு கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான கனகராஜ் ஒரு கார் விபத்தில் இறந்துவிட்டார். விபத்துக்குள்ளான காரை ஓட்டி சென்றது மல்லிகா நல்லுசாமி என்ற பெண். யூடியூபர் சங்கரின் நெருங்கிய நண்பர். இந்த கொலை வழக்கு சம்பந்தமாக விசாரணைக்கு எடுக்கக்கூடிய அதிகாரிகள் அனைவரையும் ஒருசில காரணங்களால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். யூடியூபர் சங்கர், பல விஷயங்களில் சம்பந்தப்பட்டுள்ளதால் அவர் உயிருக்கு ஆபத்து இருப்பதாக தெரிகிறது. சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் பாதுகாப்பில் இருப்பதே யூடியூபர் சங்கருக்கு பாதுகாப்பாகும். இவ்வாறு அவர் கூறினார்.
The post சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் நேர்மையானவர், எடப்பாடி கைக்கூலி யூடியூபர் சங்கர்: பாஜ நிர்வாகி சூர்யா சிவா பேட்டி appeared first on Dinakaran.