அதிமுகவை காப்பாற்றுவதற்காக அவர் தன்னை ஒப்படைத்துக் கொண்டுள்ளார், அதிமுக தலைமை மாற்றம் என வரும் செய்திகள் தவறானவை. மாவட்டச் செயலாளர்கள் மாற்றுவது எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். யாருக்கும் பதவி கொடுப்பதற்கு எடப்பாடிக்கு முழு அதிகாரம் உள்ளது’’ என்றார். மதுரை மாவட்டம், கள்ளிக்குடி ஒன்றியம் சுந்தரகுண்டு கிராமத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறுகையில், ‘‘வரும் 4ம் தேதி மக்கள் அளிக்கும் தீர்ப்பு வந்த பின்பு அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி யாரை கை நீட்டுகிறாரோ, அவர் தான் இந்திய பிரதமராக வரும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது’’ என்றார்.
The post தேர்தல் முடிவுக்கு பின் தலைமையில் மாற்றமா?: அதிமுக தலைவர்கள் பரபரப்பு appeared first on Dinakaran.