தென்காசி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. பழனி நாடார் வெற்றியை எதிர்த்து அதிமுக வேட்பாளர் வழக்கு

சென்னை: தென்காசி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. பழனி நாடார் வெற்றியை எதிர்த்து அதிமுக வேட்பாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் வழக்கு தொடர்ந்துள்ளார். புதுச்சேரி நிரவி – டி.ஆர்.பட்டினம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. நாக தியாகராஜன் வெற்றியை எதிர்த்து பாஜக வேட்பாளர் என்.மனோகரன் வழக்கு தொடர்ந்தார். இந்திய தேர்தல் ஆணையம் சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

The post தென்காசி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. பழனி நாடார் வெற்றியை எதிர்த்து அதிமுக வேட்பாளர் வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: