இந்தியா கோவேக்சின் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனை முடிவுகள்: பாரத் பயோடெக் நிறுவனம் வெளியீடு Jul 03, 2021 கட்ட பாரத் பயோடெக் தில்லி தின மலர் டெல்லி: கோவேக்சின் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனை முடிவுகளை பாரத் பயோடெக் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதன்படி, இந்த தடுப்பூசியாது கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளவர்களிடம் கோவாக்சின் தடுப்பூசி 93.4 சதவீதம் செயல் திறன் கொண்டதாக உள்ளது. 130 கொரோனா நோயாளிகளிடம் கோவாக்சின் மூன்றாம் கட்ட பரிசோதனை நடத்தி முடித்த நிலையில் பாரத் பயோடெக் நிறுவனம் இவ்வாறு அறிவித்துள்ளது. கொரோனா அறிகுறிகள் உள்ள நோயாளிகளிடம் கோவாக்சின் தடுப்பூசி 77.8% செயல்படுகிறது என்றும் டெல்டா வைரஸுக்கு எதிராக 65.2% செயல்திறன் கொண்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து பாரத் பயோடெக் நிறுவனம், கோவேக்சின் தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்படும் கோவேக்சின் தடுப்பூசிக்கு இந்தியாவில் அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறிகள் உள்ளவர்களிடம் கோவாக்சின் தடுப்பூசி 77.8% செயல்திறன் கொண்டது என்று பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. … The post கோவேக்சின் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனை முடிவுகள்: பாரத் பயோடெக் நிறுவனம் வெளியீடு appeared first on Dinakaran.
கர்நாடகாவில் கைதி லாக் அப் மரணம்? காவல்நிலையம் சூறை 11 போலீசார் படுகாயம்: டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்
மைசூரு நட்சத்திர ஓட்டலில் பிரதமர் மோடி தங்கியதில் ரூ.80 லட்சம் வாடகை பாக்கி: சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்போவதாக அறிவிப்பு
உன்னை வழி கேட்டதுக்கு இங்க கொண்டு வந்து நிறுத்திட்டியே.. சொதப்பிய கூகுள் மேப்பால் கால்வாயில் சிக்கிய பயணிகள்: கேரளாவில் சோகம்
4 கி.மீ. தூரம் நீண்ட பக்தர்கள் வரிசை; திருப்பதியில் தரிசனத்துக்கு 30 மணி நேரம் காத்திருப்பு: இலவச பஸ் வசதிக்கு ஏற்பாடு
இந்தியாவின் எதிர்காலம் இந்திய மக்களால் தீர்மானிக்கப்பட உள்ளது: பல்வேறு சிக்கல்களை களைய இந்திய அரசுக்கு சிறப்பான ஒத்துழைப்பு அளிப்போம்; அமெரிக்க தூதர் எரிக் சிறப்பு பேட்டி
வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
மகாராஷ்டிரா மாநிலம் தானே கெமிக்கல் நிறுவன வெடிவிபத்து பலி 13 ஆக உயர்வு: ஆலை உரிமையாளர்கள் 2 பேர் கைது
திருமலையில் பக்தர்கள் அதிகரிப்பு எதிரொலி; ஜூன் 30 வரை பரிந்துரை கடிதங்கள் ஏற்கப்படாது: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு
வாக்கு எண்ணிக்கையில் சிறப்பாக பணியாற்ற வேண்டும் தவறு செய்யும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்