இந்தியா முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் 117 அடியாக உயர்வு!! May 25, 2024 முல்லபெரியரு கேரளா முல்லபெரியரு அணை தேனி மாவட்டம் கேரளா: முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 116 அடியில் இருந்து 117 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து தேனி மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக மட்டும் 100 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. The post முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் 117 அடியாக உயர்வு!! appeared first on Dinakaran.
டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலை 3 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க சிபிஐக்கு டெல்லி நீதிமன்றம் அனுமதி
ஆபாச வீடியோ, பாலியல் வன்கொடுமை வழக்கில் ஜாமின் கோரிய பிரஜ்வல் ரேவண்ணாவின் மனுவை தள்ளுபடி செய்தது பெங்களூரு நீதிமன்றம்
தெற்கில் இருந்து வடக்கு வரை ஒவ்வொரு குரலும் நாடாளுமன்றத்தில் ஒலிக்கும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ராகுல்காந்தி நன்றி
5 ஆண்டில் 150 பேரை இடைநீக்கியது போன்று இனிமேல் எம்பிக்களை சஸ்பெண்ட் செய்யாதீங்க: ஓம் பிர்லாவுக்கு எதிர்கட்சி எம்பிக்கள் அறிவுரை
டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான மனு: புதிய மனு தாக்கல் செய்ய கெஜ்ரிவாலுக்கு அனுமதி.! அமலாக்கத்துறை கோரிக்கை நிராகரிப்பு
சபாநாயகர் என்பவர் நடுவராக செயல்பட வேண்டும்.. மக்களின் குரலை வெளிப்படுத்த எதிர்க்கட்சிகளை பேச அனுமதியுங்கள் : ஓம் பிர்லாவிடம் ராகுல் காந்தி நம்பிக்கை
திருவிழா முடிந்து 5வது வாரத்தையொட்டி திருப்பதி கெங்கையம்மனுக்கு முத்துக்களால் சிறப்பு பிரமாண்ட அலங்காரம்
திருப்பதி மாவட்டத்தில் மெத்தனால், வெல்லப்பாகுகளை சட்டவிரோத நடவடிக்கைகளில் பயன்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்