இந்தியா சத்தீஸ்கர் அருகே துப்பாக்கி வெடிமருந்து ஆலை விபத்தில் ஒருவர் பலி..!! May 25, 2024 சத்தீஸ்கர் பெமோரா, சத்தீஸ்கர் ஆட்சியாளர் ரன்பீர் சர்மா சத்தீஸ்கர்: சத்தீஸ்கர் மாநிலம் பெமோராவில் உள்ள துப்பாக்கி வெடிமருந்து ஆலையில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். படுகாயமடைந்த 6 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் ரன்பீர் ஷர்மா தகவல் தெரிவித்துள்ளார். The post சத்தீஸ்கர் அருகே துப்பாக்கி வெடிமருந்து ஆலை விபத்தில் ஒருவர் பலி..!! appeared first on Dinakaran.
ஓராண்டில் திருமணத்துக்காக ரூ.10.8 லட்சம் கோடி செலவிட்ட இந்தியர்கள்.. நாட்டின் தனிநபர் வருமானத்தை விட திருமணத்திற்கு 5 மடங்கு செலவு!!
சுதந்திரத்திற்கு பிறகு 70 ஆண்டுகளில் நடக்காத பணிகள் உங்கள் தலைமையின் கீழ் சாத்தியமாகியுள்ளது : ஓம் பிர்லாவுக்கு பிரதமர் மோடி புகழாரம்!!
ஆந்திர மாநிலத்தில் சொந்த சட்டமன்ற தொகுதியான குப்பத்தில் கொட்டும் மழையிலும் மக்களிடம் குறைகளை கேட்டறிந்த முதல்வர் சந்திரபாபு நாயுடு
48 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தல்.. மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா மீண்டும் தேர்வு : பிரதமர் மோடி, ராகுல் காந்தி வாழ்த்து!!
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ நீதிமன்றம் வழங்கிய ஜாமீனுக்கு தடை: டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
எமர்ஜென்சியை அமல்படுத்தியவர்களுக்கு அரசியலமைப்பை நேசிப்பதாக கூற எந்த உரிமையும் கிடையாது: பிரதமர் மோடி தாக்கு
மக்களவையில் பதவியேற்பு விழா நிறைவு தமிழில் உறுதிமொழி ஏற்ற தமிழக எம்பிக்கள்: அரசியலமைப்பு புத்தகத்துடன் ராகுல் பொறுப்பேற்பு
ரூ.1800 கோடி செலவில் கட்டப்பட்ட அயோத்தி ராமர் கோவில் கருவறை மண்டப கூரை ஒழுகுகிறது: ஒரு நாள் மழைக்கே தாக்கு பிடிக்கவில்லை தலைமை பூசாரி பரபரப்பு