கொல்லிமலையில் தொடர் மழை காரணமாக ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

நாமக்கல்: கொல்லிமலையில் தொடர் மழை காரணமாக ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. ஆகாய கனங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்லவும், குளிக்கவும் கூடாது என வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்….

The post கொல்லிமலையில் தொடர் மழை காரணமாக ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை appeared first on Dinakaran.

Related Stories: