அனைவரின் ஒத்துழைப்போடு அதிமுகவை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்வேன்: எடப்பாடி பழனிசாமி அறிக்கை

சென்னை: அனைவரின் ஒத்துழைப்போடு அதிமுகவை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்வேன் என எடப்பாடி பழனிசாமி கூறினார். இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வான நிலையில் அதிமுகவினருக்கு நன்றி தெரிவித்து எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். மக்களின் நல் வாழ்வுக்கும், சாதி, மத பேதமின்றி, விருப்பு வெறுப்புகளுக்கு இடமின்றி உழைப்பேன் என அவர் தெரிவித்தார்.   …

The post அனைவரின் ஒத்துழைப்போடு அதிமுகவை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்வேன்: எடப்பாடி பழனிசாமி அறிக்கை appeared first on Dinakaran.

Related Stories: