தற்போது விறுவிறுப்பாக இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று இந்த படத்தின் இயக்குனர் கொரட்டலா சிவா, “தேவாரா திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகிறது. முதல் பாகம் ஏப்ரல் 5 2024 அன்று வெளியாகிறது, இது மறந்துப்போன கடற்பகுதி குறித்து பேசும் திரைப்படம். இதில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரங்களும் அழுத்தமாக இருக்கும். அதனால் இரண்டு பாகங்களாக உருவாக்கி வருகிறோம்” என வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்.
The post 2 பாகங்களாக வெளியாகும் ஜூனியர் என்.டி.ஆரின் ‘தேவாரா’ appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.