சென்னை: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் ரவிச்சந்திரனுக்கு ஏப்ரல் 16ம் தேதி வரை பரோல் நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 5வது முறையாக பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது. …
The post ரவிச்சந்திரனுக்கு ஏப்ரல் 16ம் தேதி வரை பரோல் நீட்டிப்பு appeared first on Dinakaran.