ஆம்பூர் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்ததில் கூலித்தொழிலாளி பலி; 2 பேர் காயம்..!!

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்ததில் கூலித்தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். விண்ணமங்கலம் யோகலட்சுமி கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்ததில் பெருமாள் என்பவர் உயிரிழந்தார். 2 பேர் காயமடைந்தனர். …

The post ஆம்பூர் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்ததில் கூலித்தொழிலாளி பலி; 2 பேர் காயம்..!! appeared first on Dinakaran.

Related Stories: