இக் கொடுமைகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ள லாட்ஜ், பங்களா, வீடு, விடுதி ஆகியவற்றை சீல் வைப்பதோடு அதன் உரிமையாளர்களையும் கைது செய்ய வேண்டும். போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நதியாவை காவல்துறையினர் தொடர்ச்சியாக கண்காணிக்காதது குறித்தும் உரிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
The post மாணவிகளை பாலியல் தொழிலில் தள்ளிய கொடுமை சிபிசிஐடி விசாரணைக்கு முதல்வர் உத்தரவிட வேண்டும்: பாலகிருஷ்ணன் கடிதம் appeared first on Dinakaran.