படம் குறித்து மாலதி நாராயண் கூறுகையில், ‘பெண்ணாகப் பிறந்த அனைவரும் பூப்பெய்திய பிறகு தாய்மை அடைந்தாக வேண்டும் என்று விரும்புவர். அவர்களின் வாழ்க்கைக்கு பற்றுக் கோடான இந்த விஷயத்தில், 50 வயதுக்கு மேற்பட்ட பெண்மணி ஒருவர் தாய்மை அடைய விரும்புகிறார். செயற்கை முறை கருவூட்டல் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் அவர் சந்திக்கும் பிரச்னைகளை மையப்படுத்தி இப்படத்தின் கதை உருவாகியுள்ளது’ என்றார்.
The post தாயாக விரும்பும் 50 வயது பெண்மணி கதையில் ரேகா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.