நாம் அனைவரும் சாதாரண மனிதர்கள். தவறு செய்வது இயல்பு. ஆனால், காதலில் செய்த தவறை சொல்லாமல் மறைப்பது மிகப்பெரிய பிரச்னை. காதலில் பொய் சொல்வதையும், எமோஷனலாகப் பேசி ஏமாற்றுவதையும் என்னால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இன்று காதல் என்ற வார்த்தையை தவறாகப் பயன்படுத்துகின்றனர். நீங்கள் நேசிக்கும் ஒருவரை அவர்கள் விரும்புவதைச் செய்ய அனுமதிக்காமல், உங்களுக்குப் பிடித்ததை அவர்கள் மீது திணித்து, அதைத்தான் நீ செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றனர். அவர்களை வளரவிடாமல் தடுக்கின்றனர். உங்களை தொடர்ந்து வளரச் செய்வதுதான் உண்மையான காதலாக இருக்க முடியும்’ என்று, படபடவென்று பேசியுள்ளார்.
The post காதலைப் பற்றி மனம் திறந்து பேசிய ரகுல் ப்ரீத் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.