படம் குறித்து ஈசன் கூறுகையில், ‘குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர்களின் உளவியலை புதுமையான கோணத்தில் அணுகியுள்ள இப்படம் விரைவில் திரைக்கு வருகிறது. கதையின் நாயகன் ஒரு பணக்காரப் பெண் வீட்டில் கார் டிரைவராக குறைந்த சம்பளத்துக்குப் பணியாற்றுகிறார். அவருக்கு மது அருந்தும் பழக்கம் இருப்பதால், தனது பணத்தேவைக்காக ஆங்காங்கே திருடுகிறார். பிறகு பெண்களை ஏமாற்றி பணம் பறிக்கிறார். இந்நிலையில், திடீரென்று மூவர் படுகொலை செய்யப்படுகின்றனர். அவர்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டில் இருந்து தப்பித்தாரா என்பது கதை’ என்றார்.
The post புலனாய்வு திரில்லர் ‘ஈடாட்டம்’ appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.