என்னுடைய படத்தில் கதையைக் கேட்காமலேயே நடிக்க ஒப்புக் கொண்டார்’ என்றார். இயக்குநர் சசி பேசுகையில், ‘நண்பன் துரையிடமிருந்து நிறையக் கற்றுக்கொண்டிருக்கிறேன். என்னுடைய படங்களில் எமோஷன் இருக்க அவருடன் பழகி கதையைப் பகிர்ந்து கொள்வதே காரணம். டிரைலரில் ஆக்ஷன் எல்லா காட்சிகளிலும் இருந்தது. ஆனால் கண்டிப்பாக ஒரு மிகப்பெரிய எமோஷன் இருக்கும், எமோஷன் இல்லாத கதை கண்டிப்பாக ஜெயிக்காது. எமோஷன் இல்லாமல் துரை படமே செய்ய மாட்டார். அதனால் தான் 20 வருடங்களுக்கு மேலாகத் திரையில் இருக்கிறார். சுந்தர்.சி எனக்கு மிகவும் பிடித்த கமர்ஷியல் இயக்குநர், இருவரும் சேர்ந்து படம் செய்துள்ளார்கள் கண்டிப்பாக இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும்’ என்றார்.
The post துரை படத்தில் ஆக்ஷனுக்கு இணையாக எமோஷன்: இயக்குனர் சசி நம்பிக்கை appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.