தமிழகம் ஈரோடு தம்பதி கொலை வழக்கு; கைதான 4 பேருக்கு ஜூன் 2 வரை நீதிமன்றக் காவல் May 19, 2025 ஈரோடு எக்மோர் நீதிமன்றம் கோபி?. திருக்குறள் தின மலர் ஈரோடு முதிய தம்பதி கொலை வழக்கில் கைதான 4 பேருக்கு ஜூன் 2 வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது. எழுமாத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபின் நான்கு பேரும் கோபி மாவட்டச் சிறையில் அடைக்கப்பட்டனர். The post ஈரோடு தம்பதி கொலை வழக்கு; கைதான 4 பேருக்கு ஜூன் 2 வரை நீதிமன்றக் காவல் appeared first on Dinakaran.
கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்கள் தூத்துக்குடி, மதுரை, திருச்சி, சேலம் விமானங்களில் டிக்கெட் இல்லை
பதவியேற்ற பின் 11 தேர்தல்களில் தோல்வி மட்டுமே எடப்பாடி பழனிசாமி பெயரை சொல்வதற்கே வெட்கமாக உள்ளது: சரியான பாடம் புகட்டுவோம், ஓபிஎஸ் பேச்சு
75 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய 4 நாள் சிறப்பு முகாம்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு
நாட்டின் குடிமக்களுக்கே அச்சத்தை வரவைக்கும் எதேச்சதிகார சக்திகளை எதிர்க்கும் திறனும், கொள்கை, உணர்வும் திமுகவிற்குதான் உள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
ஓய்வூதிய திட்ட நிபந்தனை பூர்த்தி செய்யும் சுதந்திர போராட்ட வீரர்களுக்கு மட்டுமே தியாகிகள் பென்ஷன்: சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவு
நமது இளைஞர்கள், குழந்தைகள் 41 பேரை கொன்று குவித்த நடிகர் விஜய் பின் செல்வதா? நெல்லை பாதிரியார் கடும் எதிர்ப்பு; வீடியோ வைரல்