ஐபிஎல் டி20: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் அபார வெற்றி பெற்றது கொல்கத்தா அணி!..

சென்னை: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்தது. பின்னர் பேட் செய்த கொல்கத்தா அணி 10.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக சுனில் நரேன் 44, டி காக் 23, ரஹானே 20 ரன்கள் எடுத்தனர்.

The post ஐபிஎல் டி20: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் அபார வெற்றி பெற்றது கொல்கத்தா அணி!.. appeared first on Dinakaran.

Related Stories: