ஐபிஎல் 2025: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி!..

சண்டிகர்: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி த்ரில் வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

The post ஐபிஎல் 2025: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி!.. appeared first on Dinakaran.

Related Stories: