ஆனால் வக்பு மசோதா மீதான தீர்மானத்தை காஷ்மீர் சட்டப்பேரவை நிராகரித்தது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. வக்பு மசோதாவை உறுதியாக எதிர்த்த தமிழ்நாடு அரசிடம் இருந்து தேசிய மாநாட்டு கட்சி கற்றுக்கொள்ள வேண்டும். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள ஒரே மாநிலமான காஷ்மீரில் இந்த முக்கியமான பிரச்னையை விவாதிக்க கூட தைரியம் இல்லாதது ஆபத்தானது’ என்றார்.
The post வக்பு மசோதாவை உறுதியாக எதிர்த்த தமிழ்நாட்டிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்: முதல்வர் உமர்அப்துல்லாவுக்கு, மெகபூபா முப்தி கண்டனம் appeared first on Dinakaran.