தமிழகம் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 2 பேர் உயிரிழப்பு..!! Mar 29, 2025 தமிராபராணி நதி தூத்துக்குடி தாமிரபரணி நதி ஸ்ரீவைகுண்டம் கிளாடிஸ் வினா தாமிரபரணி நதி தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் அருகே தாமிரபரணி ஆற்றில் குளித்த சிறுமி உள்பட 2 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். தாமிரபரணி ஆற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி கிளாடிஸ் (45), 5 வயது சிறுமி வினா பலியாகினர். The post தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 2 பேர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.
கரூரில் 41 பேர் பலியான விவகாரம்: நடிகர் விஜய்யிடம் 7 மணி நேரம் கிடுக்கிப்பிடி விசாரணை: டெல்லியில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி
அதிமுக என்ற கட்சியோடு சேர்த்து மனசாட்சியையும் பழனிசாமி பாஜவிடம் அடகு வைத்துவிட்டார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்
நோயாளிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் சுகாதார அமைப்புகளின் கூட்டமைப்பு மாநாடு: 2,500 மருத்துவ துறை தலைவர்கள் பங்கேற்பு
வெளியுறவுக் கொள்கையிலும் பெயிலியர் மாடல் என ஒன்றிய பாஜ அரசு பெயரெடுத்துள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு
நாவலூரில் காஸ் கசிவால் பயங்கரம்: சிலிண்டர் வெடித்து வீடு தரைமட்டம்: 2 குழந்தைகள் பலி, 7 பேர் படுகாயம்: உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை
சட்டசபை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடுபவர்களுக்கு நாளை முதல் நேர்காணல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் நடத்துகிறார்
400 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்து பொள்ளாச்சி, தேவகோட்டை தம்பதி உள்பட 7 பேர் பலி: நேபாளத்திற்கு ஆன்மிக சுற்றுலா சென்றபோது சோகம்
சட்டசபை தேர்தல் அறிவிப்பு வெளியான மறு நிமிடமே தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அமலுக்கு வந்தது: பணம் கொண்டு செல்ல கடும் கட்டுப்பாடு
குளறுபடிகளால் கடந்த மாதம் 8ம் தேதி ரத்தான குரூப் 2, குரூப் 2ஏ பதவிக்கான முதன்மை தேர்வு: 47 தேர்வு மையங்களில் நடந்தது
சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை கண்டித்து தமிழகத்தில் 1015 இடங்களில் திமுக ஆர்ப்பாட்டம்: கூட்டணி கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், எம்பி எம்எல்ஏக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு: ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்