ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரிப்பு

தருமபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று விநாடிக்கு 2000 கன அடியாக இருந்த நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 3000 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர் வரத்து அதிகரிப்பால் காவிரி ஆற்றில் உள்ள மெயின் அருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீரின் வேகமும் அதிகரித்துள்ளது.

The post ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: