இந்நிலையில், உறவினர்கள் இன்று அதிகாலையில் தேடிய போது கவர்னர் சோலை வனப்பகுதியில் அவரது உடலானது கண்டெடுக்கப்பட்டது. அவர் புலி தாக்கி உயிரிழந்தது தெரிய வந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் இதுகுறித்து வனத்துறையினர் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறையினர் பாதி உடலை புலி கடித்து தின்ற நிலையில் இருந்த இளைஞரின் சடலத்தை மீட்டனர். மேலும் புலி நடமாட்டத்தை கண்காணிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
The post உதகை அருகே கவர்னர் சோலை வனப்பகுதியில் புலி தாக்கி பழங்குடியின இளைஞர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.