மக்களவையில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த இரண்டாவது துணை மானிய கோரிக்கையின் படி, நடப்பு நிதியாண்டில் அரசின் நிகர கூடுதல் செலவு ரூ.51,462.86கோடியாக இருக்கும். கூடுதல் செலவில் உர மானியத்துக்காக ரூ.12,000கோடியும், ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் உட்பட அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியத்திற்காக ரூ.13,449 கோடியும் அடங்கும்.மொத்த செலவினத்தில் தொலைத்தொடர்பு துறைக்கு ரூ.5332 கோடியும் அடங்கும்.
The post நடப்பு நிதியாண்டில் ரூ.51,463 கோடிக்கு துணை மானிய கோரிக்கை: மக்களவையில் தாக்கல் appeared first on Dinakaran.