இரட்டை இலை சின்னம், ஜெயலலிதா காலத்தோடு முடிந்து விட்டது. எனவே தற்போது அதிமுக தொண்டர்கள் ஏமாற வேண்டாம். அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். தற்போது அதிமுக தலைமையில் இருப்பவர்கள் (எடப்பாடி), தங்களை ஜெயலலிதா என்று நினைத்துக் கொண்டு உள்ளனர். அது வெறும் மாயபிம்பம். கடந்த 10 தேர்தல்களில் அதிமுக தோல்வியடைந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
The post 10 தேர்தல்களில் தோல்வி அதிமுக பலவீனம் அடைந்துவிட்டது: டிடிவி. தினகரன் பேட்டி appeared first on Dinakaran.
