நிபந்தனையுடன் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!

கடலூர்: கடலூர் மாவட்டம் சோனாங்குப்பம் வெங்கடேச பெருமாள் கோயில், அகரம் நல்லகூந்தல் அழகிய அம்மன் கோயில் ஆகிய இரு கோயில் திருவிழாக்களிலும் சாதி, மதம் மற்றும் அரசியல் தொடர்பான நடனம், பாடல், பேனர்கள் இருக்கக் கூடாது என்ற நிபந்தனையுடன் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post நிபந்தனையுடன் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு! appeared first on Dinakaran.

Related Stories: