கார்த்திக்ராஜா ஒளிப்பதிவு செய்ய, தேவா இசை அமைக்கிறார். காதல்மதி, கானா எட்வின் பாடல்கள் எழுதுகின்றனர். எஸ்.பி.ஆர் தயாரிக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி எல்.ஜி.ரவிசந்தர், எஸ்.பி.ஆர் இணைந்து இயக்குகின்றனர். மதுராந்தகம், மேல்மருவத்தூர், வேடவாக்கம், வேடந்தாங்கல் ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடக்கிறது.
The post பணத்துக்கு ஆசைப்பட்டு பள்ளிக் குழந்தைகளைக் கடத்தும் ஹீரோ: காமெடி கலக்கல் “வா வரலாம் வா” appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.