இதில் 8 பேர் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்கும் பணி நேற்று 4வது நாளாக நடந்து வருகிறது. இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் நேற்று கூறுகையில், `8 பேர் சிக்கிய பகுதியில் சேறும், சகதியும் நிரம்பி காணப்படுகிறது. குறிப்பாக கழுத்தளவு வரை தண்ணீர் சூழ்ந்துள்ளதால் மீட்பு பணியில் கடும் சிரமம் நீடிக்கிறது. எனவே 8 பேரையும் உயிருடன் கொண்டு வர முடியுமா? என்பதில் சிக்கல் உள்ளது. இருப்பினும் போராடி வருகிறோம், என்றார்.
The post தெலங்கானாவில் சுரங்கத்தில் சிக்கிய 8 பேரை மீட்பதில் சிக்கல் நீடிப்பு appeared first on Dinakaran.
