இந்தியா சுப்ரீம் கோர்ட் உத்தரவு – மம்தா போராட்டம் வாபஸ் Mar 11, 2026 உச்ச நீதிமன்றம் மம்தா கொல்கத்தா மம்தா பானர்ஜி ஐயா கொல்கத்தா: உச்சநீதிமன்றத்தின் உத்தரவை வரவேற்ற மம்தா பானர்ஜி, 5 நாட்களாக நடத்திவந்த தர்ணாவை கைவிட்டார். எஸ்.ஐ.ஆர். தொடர்பாக மேல்முறையீட்டு ஆணையம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
அச்சமின்றி உண்மையை பேசுகிறார் ஒன்றிய பாஜ அரசுக்கு ஒருபோதும் தலைவணங்காதவர் ராகுல் காந்தி: மக்களவையில் பிரியங்கா காந்தி அதிரடி
ராஜ்யசபா எம்பி சீட்டுக்கு குதிரை பேரம்; அரியானா காங். எம்எல்ஏக்கள் இமாச்சலில் தங்கவைப்பு: சதி வேலையில் பாஜக இறங்கியுள்ளதாக குற்றச்சாட்டு