சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது: தமிழின் தூய்மைக்கும் சீர்மைக்கும் பாடுபட்டு, தனித்தமிழியக்கத்துக்காகவே தம் வாழ்வை ஒப்படைத்த மொழிஞாயிறு தேவநேய பாவாணரின் பிறந்தநாளையொட்டி அவருக்கு என் தமிழ் வணக்கத்தை செலுத்துகிறேன். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.