சீனாவை சேர்ந்த ஜெங் ஜிங் வாங்குடன் மோதிய ஸ்ரீகாந்த் 17-21, 16-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார். இதேபோல், மற்றொரு சீன வீரரான சுவான் சென் ஜு பியுடன் மோதிய சங்கர் முத்துசாமி சுப்பிரமணியன், 21-19 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றினார். ஆனால் அடுத்த செட்டை 18-21 என்ற இழந்ததால், வெற்றியை தீர்மானிக்க 3வது செட் போட்டி நடந்தது. இதில் சீனா வீரர் 21-13 என்ற கணக்கில் செட்டை கைப்பற்றி வெற்றி பெற்றார். இந்த போட்டி ஒரு மணி நேரம் 10 நிமிடம் நடந்தது.
The post தாய்லாந்து பேட்மிண்டன் காலிறுதியில் இந்திய வீரர்கள் ஏமாற்றம் appeared first on Dinakaran.
