குஜராத் மாநிலத்தில் கடந்த 5 ஆண்டுகளில் முதல்முறையாக இந்த வகை வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, உயிரிழந்தவரின் வீட்டின் சுற்றுவட்டாரத்தில் சுகாதாரத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். இந்த வகை வைரஸ் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு நேரடியாகவோ அல்லது சில வகை உண்ணி இனங்களினாலோ பரவுகிறது. தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாத இந்த நோய் அறிகுறிகளாக காய்ச்சல், உடல் வலி , தலை சுற்றுதல், தலைவலி, கண் எரிச்சல், தூக்கமின்மை, மன அழுத்தம், வயிற்றுவலி பாதிப்புகளும் வாய், தொண்டை, தோலில் தடுப்புகளும் ஏற்படும் என்று சுகாதாரத்துறை தெரிவிக்கிறது.
The post கடந்த 5 ஆண்டுகளில் முதல்முறையாக காங்கோ காய்ச்சல் பாதிப்பிற்கு குஜராத்தில் 51 வயது முதியவர் உயிரிழப்பு!! appeared first on Dinakaran.
