ஈரோடு இடைத்தேர்தலை நாங்கள் புறக்கணிக்கவில்லை. வாக்களிப்போம். ஆனால் யாருக்கு என்பதில் ரகசியம் காக்கப்படும். அதிமுக எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சி. ஜெயலலிதாவால் பெரும் இயக்கமாக உருவாக்கப்பட்டது. பிரிந்த அனைவரும் ஒன்றுபட்டால் மட்டுமே, வரும் தேர்தலில் வெல்ல முடியும் என்பதை அனைவரும் உணர வேண்டும் என்றார்.
The post இடைத்தேர்தலை புறக்கணிக்கவில்லை ஓபிஎஸ் சஸ்பெண்ஸ் appeared first on Dinakaran.
