த்ரில்லர் ஜானரில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் முதல் மும்பை, லண்டன் உள்ளிட்ட பகுதிகளில் நடக்கிறது, இப்போது இந்த படத்தில் நடிகை ஜோதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் . கடந்த 1998ம் ஆண்டு வெளிவந்த ‘டோலி சாஜா கே ரக்னா’ என்ற இந்தி படத்தில் கடைசியாக ஜோதிகா நடித்திருந்தார். இந்த நிலையில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு ஹிந்தி சினிமாவிற்கு திரும்பியுள்ளார் ஜோதிகா.
The post 25 ஆண்டுகளுக்கு பிறகு ஹிந்தியில் ரீ என்ட்ரி கொடுக்கும் ஜோதிகா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.