ஜம்மு-காஷ்மீரின் அக்நூரில் பாதுகாப்புப் படையினரால் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீரின் அக்நூரில் பாதுகாப்புப் படையினரால் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். ராணுவ வீரர்கள் வாகனம் மீது துண்ண நடத்திவிட்டு தப்பிய 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

The post ஜம்மு-காஷ்மீரின் அக்நூரில் பாதுகாப்புப் படையினரால் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை appeared first on Dinakaran.

Related Stories: