வயநாடு இடைத்தேர்தல்: பிரியங்கா காந்தி வேட்புமனு ஏற்பு

கேரளா: வயநாடு மக்களவை தொகுதியில் போட்டியிடும் பிரியங்கா காந்தியின் வேட்புமனு ஏற்கப்பட்டது. வயநாடு மக்களவை தொகுதிக்கு நவ.13-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. வயநாட்டில் பிரியங்கா காந்தி இன்று தேர்தல் பரப்புரை மேற்கொள்வதற்கு தமிழக – கேரள எல்லையான தாளூருக்கு வந்தார்.

The post வயநாடு இடைத்தேர்தல்: பிரியங்கா காந்தி வேட்புமனு ஏற்பு appeared first on Dinakaran.

Related Stories: