குஜராத் மாநிலம் வதோதராவில் ராணுவ விமான உற்பத்தி ஆலையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!!

அகமதாபாத் : குஜராத் மாநிலம் வதோதராவில் ராணுவ விமான உற்பத்தி ஆலையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் நிறுவன வளாகத்தை ஸ்பெயின் பிரதமருடன் சேர்ந்து திறந்துவைத்தார். பிரதமர் மோடி, ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் ஆகியோர் கூட்டாக திறந்து வைத்தனர்.

The post குஜராத் மாநிலம் வதோதராவில் ராணுவ விமான உற்பத்தி ஆலையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!! appeared first on Dinakaran.

Related Stories: